தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரியை சார்ந்த சகோதரி சம்சுல்ஹுதா என்ற சகோதரிக்கு ஒரு யூனிட் O+
இரத்தம் 17.09.10
வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
மாவட்ட தொண்டரணி செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இரத்த தானம் செய்தார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !