

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி - குறிச்சிமலை கிளையில் 24.09.10 வெள்ளிக்கிழமை அன்று ஜின்னா தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது ரபீக் அவர்கள் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கலிபுல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை செயலாளர் உஸ்மான் அவர்கள் நன்றியுரை நிகத்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !