தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் காட்டூர் கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். காட்டூர் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட மாருத்துவ அணி செயலாளர் காதர் மீரான், மாவட்ட து.செயலாளர் காட்டூர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 40 பேர் இரத்தம் கொடுத்தனர். மாவட்டம் சார்பாக ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு சகோ பீ.ஜே. மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
Home »
கீழக்காட்டூர்.
» காட்டூர் கிளையில் நடைப்பெற்ற இரத்ததான முகாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !