தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளை சார்பாக 24.08.10 செவ்வாய்க்கிழமை அன்று ஹாஜாமைதீன் என்பவரது மனைவிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இதை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்.----------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !