கடந்த 23.07.2009 அன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கப்பட்ட இத்திட்டத்தில் பயனாளிகளை அடையாளம் காணும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. பயனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள பயனாளிகள் நடந்து முடிந்த இரு சுற்று முகாம்களிலும் பதிவு செய்து புகைப்படம் எடுத்து கொள்ள தவறியிருப்பின், அவர்களது நலன் கருதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு சிறப்பு பணிக்குழு மேலும் மூன்று மாதங்களுக்கு செயல்படும். விடுபட்டுள்ள பயனாளிகள் அவர்தம் குடும்பத்தினருடன் இப்பணிக்குலுவை அணுகி புகைப்படம் எடுத்து பயன்பெற்று கொள்ளவும்.
தேவைப்படும் ஆவணங்கள்: தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையுடன் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு பணிக்குழுவை அணுகி பதிவு செய்யவும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- கீழ் உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற வருமான சான்றிதழுடன் பணிக்குழுவை அணுகி பதிவி செய்யவும்.
முன்பு நடைப்பெற்ற முகாம்களின் மூலமாக பதிவு செய்துள்ளவர்கள் அடையாள அட்டை இதுநாள் வரை கிடைக்காதனாலோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ வட்டாட்சியர் அலுவலக பணிக்குழுவிடம் மறுபடியம் பதிவு செய்ய செல்ல வேண்டியதில்லை.
__________________________________________________
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- கீழ் உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற வருமான சான்றிதழுடன் பணிக்குழுவை அணுகி பதிவி செய்யவும்.
முன்பு நடைப்பெற்ற முகாம்களின் மூலமாக பதிவு செய்துள்ளவர்கள் அடையாள அட்டை இதுநாள் வரை கிடைக்காதனாலோ அல்லது வேறு காரணங்களின் அடிப்படையிலோ வட்டாட்சியர் அலுவலக பணிக்குழுவிடம் மறுபடியம் பதிவு செய்ய செல்ல வேண்டியதில்லை.
__________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !