தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவிந்தகுடி கிளை மற்றும் மேலக்காவேரி கிளை சார்பாக தஞ்சை வடக்கு மாவட்டம் திருமண பதிவேட்டில் 30.12.09 (புதன்கிழமை) அன்று திருமணம் பதிவு செய்து வைக்கப்பட்டது. மனமகன் பெயர் V.M. அப்துர்ரஹ்மான் (கோவிந்தகுடி) மணமகள் பெயர் H.சாய்ரா (மேலக்காவேரி). மணமகன் ஐந்து பவுன் மஹர் கொடுத்து மணமுடித்தார். இத்திருமண நிகழ்ச்சியில் சகோ. குலாம் (மாவட்ட துணைச் செயலாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மேலக்காவேரி மற்றும் கோவிந்தகுடி கிளை நிர்வாகிகள் இந்த நபிவழித் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணமகன் மாவட்ட மர்கசிஸிக்கு இடம் வாங்குவதற்கு ரூ 5000/= நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !