TNTJ கோணுழாம்பள்ளம்
கிளையில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் பயான் 05-12-2022 திங்கட்கிழமை நடைபெற்றது
இந்த நிகழ்சியில் சகோதரிகள் *சுமையா சபானா ஆஷிபா ருவைதா* ஆகிய நான்கு சகோதரிகள் நான்கு தலைப்புகளில் மிக சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்
ஆல்ஹம்துலில்லாஹ்
குறிப்பு
*வீடுகளில் நடைபெரும் பயான்களே மக்களிடத்திலும் ஊர்மத்தியிலும் திருப்புமுனையை ஏற்ப்படுத்துகிறது ஆகையால் குழுமத்தில் இருக்கும் சகோதரர்கள் உங்கள் வீடுகளில் பெண்கள் பயான் நடத்துவதற்கு தாங்களாகவே முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோணுழாம்பள்ளம் கிளை
தஞ்சை வடக்கு மாவட்டம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !