தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 21.09.2013 அன்று ”பெண்கள் பயான்” நடைபெற்றது. இதில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி ஆலிமாக்கள் சகோதரி.ஆயிஷா மற்றும் சகோதரி.பர்வீன் ஆகியோர் “ஹஜ் பயணம்” மற்றும் “இறையச்சம்” குறித்து உரை நிகழ்த்தினார்கள்.
--------------------------------------------------------------------------
