கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.

கொரநாட்டுக் கருப்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.
















தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளையின் சார்பாக 28.09.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் “நபிவழியில் நம் ஹஜ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
-----------------------------------------------------------------
Share this article :