தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி கிளை சார்பாக 28.09.2013 அன்று தெருமுனை
பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் . இலியாஸ் அவர்கள் "மறைவான
இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .இதில் அதிகமான ஆண்களும்
பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
--------------------------------------------------------------------------------------
Home »
திருமங்கலகுடி.
» திருமங்கலக்குடி கிளையில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்.


