தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு திருபுவனம் கிளை சார்பாக 24.02.2016 அன்று தர்ஹா வழிப்பாடு ஒரு சாபக்கேடு என்ற தலைப்பில் 300 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
தஞ்சை வடக்கு திருபுவனம் கிளையின் சார்பாக 20.12.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஆவை இமாம் அலி அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் திரளாக சகோதர,சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள்.