*பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை*
நடத்தும்...
*செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்💥*
*நாள்: 11.12.22 ஞாயிற்றுக்கிழமை*
*நேரம்: காலை 10 மணி முதல் 12 :30 மணி வரை*
*இடம்: TNTJ மர்கஸ்,மஜீத் நகரில்...*
சிறப்பாக நடந்து முடிந்தது..
🎙️சிறப்புறை
தலைமையுரை:
*சகோதரர்: நசுருதீன்*
*(மாவட்ட மாணவரணி)*
தலைமை உரை ஆற்றினார்கள்
அதை தொடர்ந்து...
*சகோதரர்: சிக்கந்தர் அலி*
*(மாவட்ட துணை தலைவர்)*
*இம்மையின் சிரமங்கள் மறுமையின் சிகரங்கள்*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
*சகோதரர்: செங்கோட்டை பைசல் (TNTJ மாநில செயலாளர்)*
*பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
*சகோதரர்: முஹமது ஃபாரூக் (மாவட்ட செயலாளர்)*
*தாவா பணிகளை விரியமாக கொண்டு போவோம்!*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
நிகழ்ச்சி இறுதியாக
*நன்றி உரை🎙️*
*சகோதரர்: ஹஜ்ஜி முஹம்மது (கிளை தலைவர்)*
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது!
*இந் நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என 180 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்!*
அல்ஹம்துலில்லாஹ்..!
*எங்கள் இறைவா எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன் அறிந்தவன்!*
*திருக்குர்ஆன் 2:127*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்*
11-12-22
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !