இறைவனின் அருளால்..
நேற்று புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆவூர் கிளை நிர்வாகிகள் சந்திப்பு செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் சம்பந்தமாக ஆவூர் கிளை மர்கஸ்சில் நடைப்பெற்றது.
*அல்ஹம்துலில்லாஹ்*.....
இப்படிக்கு
ஜெ. முஹம்மது ஃபாருக்
மாவட்ட செயலாளர்
தஞ்சை வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !