*பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை*
முன்னிட்டு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*மேலக்காவேரி கிளை 2*
சார்பாக
*மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி*
*11.12.2022 ஞாயிற்றுக்கிழமை*
*நேரம் : மாலை 06.30 மணி*
*இடம் : K.M.S நகர் மஸ்ஜித் அஸ்ஸலாம்*
_சிறப்புரை:_
*சகோ. கலந்தர்* MISC _(TNTJ பேச்சாளர்)_
*_தலைப்பு : நபி வழி நடப்போம்*
*சகோ. ஜாவித் மேலக்காவேரி* ( TNTJ மாவட்ட பேச்சாளர் )
*_தலைப்பு : சமுதாயத்தை காப்போம்*
இந்நிகழ்ச்சியில் *60க்கும்* மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*மேலக்காவேரி கிளை 2*
*தஞ்சை வடக்கு மாவட்டம்.*
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !