பெண்கள் பயான் - அய்யம் பேட்டை & சக்கராப்பள்ளி கிளை
தஞ்சை வடக்கு அய்யம் பேட்டை & சக்கராப்பள்ளி கிளை சார்பாக 7/5/2016 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஆலிமா சுமையா சின்னத்திரையினால் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பிலும் ஆலிமா ஃசபினா நற்பண்புகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !