தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 15-06-2015 அன்று மாலை சோழபுரம்
மர்க்கஸ்சில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்சி நடைபெற்றது. இதில்
தாயீ.முகம்மது ரஃபீக் அவர்கள் – நோன்பின் சட்டங்கள் – என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். நிகழ்சியின் இறுதியில் நோன்பு தொடர்பான சந்தேகங்களுக்கு
விளக்கமளிக்கப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !