மேலக்காவேரி கிளையில் 10.11.2013 அன்று மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------