தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் கடந்த 16-10-2013 அன்று 31 பங்குகள் மாடு கூட்டு குர்பானி
கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி பங்கு தொகை கொடுத்தவர்களுக்கும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை
முஸ்லிம் குடும்பங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------
