தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.
மழை காரணமாக தொழுகை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
-----------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !