தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். மழை காரணமாக தொழுகை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-------------------------------------------------------------------------------------------------
Home »
திருப்பனந்தாள்.
» திருப்பனந்தாள் கிளையில் நடைப்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !