தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ:முபாரக் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். மழை காரணமாக தொழுகை பள்ளிகூடத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !