தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:அர்சத் அலி அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !