தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 20.08.13 செவ்வாய்க்கிழமை அன்று கிளை மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:அனீஸ் ரூபி ஆலிமா அவர்கள் குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும், சகோதரி:சமீமா ஆலிமா அவர்கள் நரக நெருப்பை விட்டு காப்பது தவ்ஹீத் வழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
-------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !