தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ:குத்புதீன் அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இத்தொழுகையில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !