தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளையில் 07.07.13 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்ணை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் இமாம் அலி அவர்கள் ரமளானும், குர்ஆனும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------
Home »
தத்துவாஞ்சேரி
» தத்துவாஞ்சேரி கிளையில் நடைப்பெற்ற திண்ணை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !