தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 28.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------




0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !