தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் 20.04.13 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி:சர்மிளா பானு அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !