தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 23.12.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:இமாம் அலி அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட மூட பழக்கவழக்கங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
ஆவணியாபுரம் - ஆடுதுறை.
» ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !