தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 22.12.12.சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:முக்சினா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் சுவர்க்கம், நரகம் என்ற தலைப்பிலும், சகோதரி:உல்பாத் நிஷா ஆலிமா அவர்கள் மனிதருள் புனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !