தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோனுலாம்பள்ளம் கிளையில் 18.11.12 ஞாயிற்றுக்கிழமை அன்று வரதட்சணை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !