தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 21.10.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சலீம் அவர்கள் தர்ஹா வழிபாடும், மறுமை தண்டனையும் என்ற தலைப்பிலும் சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் குர்பானி சட்டங்களும், நடைமுறையில் உள்ள பித்அதகளும் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------
Home »
சன்னாபுரம்.
» சன்னாபுரம் கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !