தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 11.11.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:நஜ்மா ஆலிமா அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் சகோதரி:ஆயிஷா அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !