தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் 11.11.12 ஞாயிற்றுக்கிழமை அன்று குர்பானி தோல் விற்ற வகையில் ரூ.1400 யை இரண்டு ஏழைகளுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !