தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 01.07.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது அலி அவர்கள் ஷபே பராத் ஓர் பித்அத் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !