தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 28.06.12 வியாழக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் பொறுமையும் அதன் சிறப்புகளும் என்ற தலைப்பிலும்,சகோதரி: நஜ்முன்னிசா ஆலிமா அவர்கள் மாதங்கள் பெயரால் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !