

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 29.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பிப்ரவரி 14 விழிப்புனர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் பிப்ரவரி 14 ஏன் எதற்கு என்ற தலைப்பிலும், மவ்லூது ஓர் வழிகேடு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !