

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 01.01.12 ஞாயிற்றுக்கிழமை முதல் மக்தப் மதரசா நடைபெற்று வருகிறது. இதில் கிளை மர்க்கஸ் இமாம் அப்துல்லாஹ் DAIS அவர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மதரசாவில் இருபதுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !