
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தானே புயல் நிவாரண நிதியாக ரூ.3000 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !