தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 09.02.11 புதன்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு இரண்டாம் ஆண்டு மாணவி சபீனா பேகம் அவர்கள் தலைமை தாங்கினார், சகோதரி: பாத்திமா பர்வின் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், சகோதரி; சபுர் நிசா ஆலிமா அவர்கள் கேள்வி, பதில் நிகழ்ச்சிக்கு பதில் அளித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
மேலக்காவேரி.
» மேலக்காவேரி கிளையில் நடைப்பெற்ற பெண்கள் பயான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !