தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 27.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நபிவழித் திருமணங்கள் நடைப்பெற்றது. இதில் மணமகன் முஹம்மது இமாம் அவர்கள் மணமகள் யாஸ்மின் அவர்களை 60 கிராம் தங்க வளையல் கொடுத்து மணமுடித்தார், அடுத்ததாக மணமகன் பஷீர் அகமது அவர்கள் மணமகள் அக்தர் பாத்திமா அவர்களை 63 கிராம் தங்க மாலை மகர் கொடுத்து மணமுடித்தார். இத்திருமணங்களை மாவட்ட பேச்சாளர் ஷாஜஹான் அவர்கள் நடத்தி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் குலாம் அவர்கள் திருமண உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
கோவிந்தகுடி.
» கோவிந்தகுடி கிளையில் நடைப்பெற்ற நபிவழித் திருமணம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !