

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரத்தில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் அர்ஷத் அலி அவர்கள் தொழுகை நடத்தி, உரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !