தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளையில் 08.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் அர்ஷத் அலி அவர்கள் சமுதாய சீரழிவுகள் என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் முஹம்மது ஜக்கரியா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அப்துர் ரவூப் அவர்கள் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சிரஜ்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியின் இறுதியாக கிளை பொருளாளர் ஹலிகுல்ஜமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
-------------------------------------------------------------------------------------------------
Home »
கோவிந்தகுடி.
» கோவிந்தகுடி கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !