
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 28.08.1௦ சனிக்கிழமை அன்று பாபநாசத்தை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் தவ்பீக் என்பருக்கு ரூ.2500 /= கல்வி உதவி வழங்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !