பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*வடக்கு மாங்குடி கிளை*
நடத்திய...
*🎙️தெருமுனை பிரச்சாரம்*
*⏰ நேரம் : மஃரிப் தொழுகைக்கு பிறகு,*
*🗓️ நாள் : 26.11.2022*
*சனிக்கிழமை*
*📍இடம் : மேற்கு தெரு*
*_உரை:_*
*🎙️அலி முஹம்மது (TNTJ பேச்சாளர்)*
📚தலைப்பு:
*_பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்?_*
என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்...
இந்நிகழ்ச்சியில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
_அல்ஹம்துலில்லாஹ்..._
_*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_
_*வடக்கு மாங்குடி கிளை*_
_*26.11.2022*_
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !