பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு.....
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-*
*சோழபுரம் கிளை*
நடத்திய...
*🎙️பெண்கள் பயான் & மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி📖*
*⏰ நேரம் : மாலை 07:00 மணி,*
*🗓️ நாள் : 22.11.2022*
*செவ்வாய்க்கிழமை*
*📍இடம் : சகோதரர். மக்தும் அன்சாரி இல்லம், ரஹ்மானிய தெரு*
உம்மு ஸலமா பெண்கள் இஸ்லாமிய கல்வியகதின் மாணவி;
*🎙️ ரைய்யான் நிஷா (மாணவி)*
தலைப்பு :
_*(ரொக்க தேடலில் சொர்க்கத்தை மறந்து இஸ்லாமியர்கள்)*_
அதை தொடர்ந்து....
*🎙️சகோதரி; நஜிமா ரினோஸ் (ஆலிமா)*
தலைப்பு:
*_(அழியும் உலகமும் அழியாத மறுமையும்!)_*
*🎙️சகோதரி; அனீஸ் ஃபாத்திமா (ஆலிமா)*
தலைப்பு:
*_(நாவை பேணுவோம் நாசத்தை தவிர்ப்போம்!)_*
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
மற்றும் இன் நிகழ்ச்சியில் மார்க்க சமந்தாமான கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது!
இந்நிகழ்ச்சியில் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
_*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*_
_*சோழபுரம் கிளை*_
_*22.11.22*_
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !