தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 19.09.2013 அன்று மாற்றுமத
சகோதரர் அருண்குமார் என்பவருக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் “திருக்குர்ஆன் தமிழாக்கம்” ஆகிய நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
------------------------------------------------------------------------------