தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக 07.09.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சமூக தீமைகள் என்ற தலைப்பில் சகோதரர் சாதிக் (மா.பேச்சாளர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
------------------------------------------------------------------------------------