தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம்
சோழபுரம் கிளை சார்பாக
05/09/13 அன்று தோப்பு தெருவில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொது
மக்களை திரட்டி இளநிலை மின் பொறியாளரிடம் புகார் மனு
அளிக்கபட்டது.
இன்னும் 10 தினத்துக்குள் சரி செய்வதாக
வாக்குறுதி அளித்துள்ளார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ்!
----------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !