தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளையில் 31-08-2013 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ஈமானின் சுவைகள், இம்மையும் மறுமையும் என்ற தலைப்பில்அந்நூர்
இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !