தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் 30.08.13 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------
Home »
இராஜகிரி - பண்டாரவாடை.
» இராஜகிரி - பண்டாரவாடை கிளையில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !